ஊழல்வாதிகள், இடைத்தரகர்களிடம் இருந்து நாடு விடுபட்டுள்ளது : தன்கர் 
Jan 14, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள், இடைத்தரகர்களிடம் இருந்து நாடு விடுபட்டுள்ளது : தன்கர் 

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிகார வர்க்கம், ஊழல்வாதிகள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விடுபட்டுள்ள  நிலை  தற்போது நிலவுவதாக குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தற்போது அடிப்படை யதார்த்தம் என்று கூறினார். இதற்கு முன் அதிகார வர்க்கம்,ஊழல்வாதிகள், இடைத்தரகர்கள் ஆக்கிரமித்திருந்ததாகவும் , ஊழல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற நிலை நிலவியதாக தெரிவித்தார். ஆனால் தற்போது அவை அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

நேர்மை, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை பேரம் பேச முடியாத கூறுகள் என்று குறிப்பிட்ட  தன்கர், தங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவர்கள் திகைக்கும் அளவுக்கு, அவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உறுதியான கொள்கைகளும், நிர்வாகமும் இளைஞர்களின் திறமையை வெளிக்கொணரவும், அபிலாஷைகளை உணரவும், இந்தியாவின் வரலாற்றுப் பயணமான ‘பாரத்@2047’க்கு பங்களிக்கவும் உகந்த தளத்தை வழங்கியுள்ளதாக தன்கர் குறிப்பிட்டார்.

Tags: intermediaries18th convocation of Maharshi Dayanand UniversityJagdeep DhankharVice PresidentCorruption
ShareTweetSendShare
Previous Post

போலி சமூக நீதி பேசும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

சவுதி அரேபிய இளவரசருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies