ஊழல்வாதிகள், இடைத்தரகர்களிடம் இருந்து நாடு விடுபட்டுள்ளது : தன்கர் 
Jul 24, 2025, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள், இடைத்தரகர்களிடம் இருந்து நாடு விடுபட்டுள்ளது : தன்கர் 

Web Desk by Web Desk
Dec 27, 2023, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிகார வர்க்கம், ஊழல்வாதிகள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விடுபட்டுள்ள  நிலை  தற்போது நிலவுவதாக குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தற்போது அடிப்படை யதார்த்தம் என்று கூறினார். இதற்கு முன் அதிகார வர்க்கம்,ஊழல்வாதிகள், இடைத்தரகர்கள் ஆக்கிரமித்திருந்ததாகவும் , ஊழல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற நிலை நிலவியதாக தெரிவித்தார். ஆனால் தற்போது அவை அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

நேர்மை, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை பேரம் பேச முடியாத கூறுகள் என்று குறிப்பிட்ட  தன்கர், தங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவர்கள் திகைக்கும் அளவுக்கு, அவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உறுதியான கொள்கைகளும், நிர்வாகமும் இளைஞர்களின் திறமையை வெளிக்கொணரவும், அபிலாஷைகளை உணரவும், இந்தியாவின் வரலாற்றுப் பயணமான ‘பாரத்@2047’க்கு பங்களிக்கவும் உகந்த தளத்தை வழங்கியுள்ளதாக தன்கர் குறிப்பிட்டார்.

Tags: intermediaries18th convocation of Maharshi Dayanand UniversityJagdeep DhankharVice PresidentCorruption
ShareTweetSendShare
Previous Post

போலி சமூக நீதி பேசும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

சவுதி அரேபிய இளவரசருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies