பகவான் ஸ்ரீராமரின் போதனைகள் நமக்குத் தேவை: கேரள ஆளுநர்!
Jul 3, 2025, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பகவான் ஸ்ரீராமரின் போதனைகள் நமக்குத் தேவை: கேரள ஆளுநர்!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது வருங்கால சந்ததியினரின் குணாதிசயத்தை நல்வழிப்படுத்த பகவான் ஸ்ரீராமர் போதனைகள் நமக்குத் தேவை. இதை, நம்மால் செய்ய முடியும் என்று கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.

டெல்லி ரங் பவன் ஆடிட்டோரியத்தில் “ராம் மந்திர் ராஷ்டிர மந்திர் ஏக் சாஜி விரஸ்ட்” (ராமர் கோவில் ராஷ்டிர கோவில் ஒரு பொதுவான பாரம்பரியம்) என்ற புத்தகத்தை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் அலோக் குமார் மற்றும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொருளாளர் கோவிந்த் கிரி மகராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆரிப் முகமது, ஆதி சங்கரரின் போதனைகள் குறித்தும், சமுதாய நலனுக்காகவும், உலகம் ஒரே குடும்பமாக மாற அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினார்.

மேலும், பகவத் கீதையைப் பற்றிப் பேசியவர், நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் பகவான் இராமரின் உபதேசங்களையும் பகிர்ந்து கொண்டார்.

“இன்று ஒவ்வொரு நாட்டிலும் பல அணுகுண்டுகள் உள்ளன. அது உலகை அழிக்கப் போதுமானது. இந்த உலகம் பல தொகுதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு செய்தி தேவை.

நமது வருங்கால சந்ததியினரின் குணாதிசயத்தை நல்வழிப்படுத்த பகவான் ஸ்ரீராமர் போதனைகள் நமக்குத் தேவை. இதை, நம்மால் செய்ய முடியும்” என்றார்.

Tags: KeralaGovernorBook ReleaseArif mohamed khan
ShareTweetSendShare
Previous Post

7 டன் எடையுள்ள மலர்களால் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி!

Next Post

2023, சர்வதேச அளவில் மறைந்த பிரபலங்கள்!

Related News

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies