இந்தியாவின் சிறந்த 3 பீல்டர்கள் யார் ? - வெங்கடேஷ் பிரசாத் பதில்!
Jan 14, 2026, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் சிறந்த 3 பீல்டர்கள் யார் ? – வெங்கடேஷ் பிரசாத் பதில்!

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த 3 பீல்டர்கள் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பதில் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் தான் வெஙக்டேஷ் பிரசாத். இவர் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது அதில் ஒரு ரசிகர் எல்லா காலத்திலும் இந்தியாவின் சிறந்த 3 பீல்டர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட பதிவில், அசாருதீன், ரெய்னா, ஜடேஜா இவர்கள் தான் இந்தியாவின் ஆல் டைம் மூன்று சிறந்த பீல்டர்கள் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

அதேவேளையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங்கின் பெயர்கள் அதில் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

Azhar , Raina, Jadeja https://t.co/TkkClObia2

— Venkatesh Prasad (@venkateshprasad) December 31, 2023

Tags: Cricketindia cricket
ShareTweetSendShare
Previous Post

இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது – தீப்தி சர்மா!

Next Post

97.38 % 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன – ஆர்பிஐ தகவல்!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies