இனி சாலை விபத்தை ஏற்படுத்தினால்! - 10 ஆண்டு சிறை!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி சாலை விபத்தை ஏற்படுத்தினால்! – 10 ஆண்டு சிறை!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்டங்கள் மீதான திருத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் அண்மையில் கொண்டுவரப்பட்டன.

இதற்கு, பாரதிய நியாயச் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷாசன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில், மருத்துவம், போக்குவரத்து, கல்வி எனப் பல்வேறு துறைகளில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிராகத் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மருத்துவத்துறையில் தவறான சிகிச்சை அளித்து, அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட டாக்டருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் எனப் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

அதுபோல, சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம், நாடு முழுவதும் உள்ள பொது மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: central government3 law
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்தை புகழ்ந்த பிரதமர் மோடி: இறுகிய முகத்துடன் ஸ்டாலின்!

Next Post

செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் திடீர் திருப்பம்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies