அமலாக்கத்துறை சம்மன்: 3-வது முறையும் புறக்கணித்த கெஜ்ரிவால்!
Aug 19, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை சம்மன்: 3-வது முறையும் புறக்கணித்த கெஜ்ரிவால்!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுபானக் கொள்கை மோசடி புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை 3 முறை அனுப்பிய சம்மனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார். இதை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கடந்த 2011-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது.

ஆனால், இதில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மதுபானக் கொள்கை மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதற்கும் கெஜ்ரிவால் ஆஜராகாததால், 3-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும், 3-வது முறை சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாதது ஏன் என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூணவல்லா கூறுகையில், “மேலும் ஒருமுறை அமலாக்கத் துறையின் 3-வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்திருக்கிறார்.

இது அங்கே ஏதோ மறைக்கப்படுகிறது என்பதைத்தான் காட்டுகிறது. இல்லையெனில் குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும். நீதிமன்றங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமின் வழங்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ED summonsArvind KejriwalNeglect
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 12 மாடிக் கட்டிடத்தில் செல்லும் மெட்ரோ ரயில்!

Next Post

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies