நேபாளத்தில் இருந்து 10000 மெகவாட் மின்சாரம் ஒப்பந்தம்!
May 29, 2025, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 நேபாளத்தில் இருந்து 10000 மெகவாட் மின்சாரம் ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 10000 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேபாளம் சென்றுள்ளார்.

தலைநகர் காத்மாண்டு சென்ற ஜெய்சங்கரை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் என்.பி.சாத் விமான நிலையம் வந்து வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்தியா – நேபாளம் கூட்டு ஆணையத்தின் 7-வது கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து இருதரப்பு உறவுகள் குறித்தும், ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய துறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேபாளத்தின் மறுசீரமைப்பு முயற்சிக்கு ரூ. 1,000 கோடி மானியமாக நேபாள-இந்தியா கூட்டுக் குழுவின் ஏழாவது கூட்டத்தின் போது, ​​வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் இந்தியா நேற்று அறிவித்ததுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி ராம் சந்திர பௌடல் மற்றும் பிரசண்டா என்று அழைக்கப்படும் பிரதமர் புஷ்ப கமல் தஹால் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நேபாளம் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவிற்கு வழங்க ஒப்பந்தம் கையெத்தானது.

அதேபோல், நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமியால் உருவாக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள் சேவை ஒப்பந்தத்தை இரு தரப்பும் தொடங்கியுள்ளன. நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், நேபாள மின்சார ஆணையம் மற்றும் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கான ஒத்துழைப்புக்கானது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக காத்மாண்டு போஸ்ட் இதழுக்கு பேட்டி அளித்திருந்த என்.பி. சாத், “இந்தியா உடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, 30-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக, போக்குவரத்து, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், மின்சாரம், நீர் வளம், கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Jai sankarnepal
ShareTweetSendShare
Previous Post

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம்!

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பெண்ணிடம் அத்துமீறி வசூல்!

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் உயிரிழப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – மேலும் 2 பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

குல்மார்க்கில் சுற்றுலா பயணிகளுடன் உரையாடி ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!

மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம்!

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னட மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தல்!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து – வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் இன்று மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை, நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

முர்ஷிதாபாத் வன்முறை : முன்நின்று நடத்திய திரிணாமுல் – வசமாய் சிக்கும் மம்தா பானர்ஜி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies