அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!
Jul 25, 2025, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவுக்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி, அன்றைய தினம் பகல் 12 மணிக்கு, இராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கோவில் திறப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இக்கும்பாபிஷேக விழாவை நாடே ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த நிகழ்வு வெறும் நொடிப் பொழுது மட்டுமே நடத்தப்படவிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.

உண்மைதான். அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவிற்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே. இந்த 84 நொடிகள் என்பது மிகவும் புனிதத்துவம் வாய்ந்த, மங்களகரமான நேரமாகும்.

இந்த புனிதமான முகூர்த்த நேரத்தை குறித்துக் கொடுத்தவர்கள் காசி நகரத்தின் தலைசிறந்த பண்டிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பு யாகங்கள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற உள்ளன.

சிலை பிரதிஷ்டை முடிந்த பிறகு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 4 வேதங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு, மற்ற மத மடங்குகள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தி இராமா் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி பிற்பகல் 12.29.08 மணி முதல் 12.30.32 வரை 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

16 பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை இராமர் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் ஜனவரி 23-ம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் வரை தரிசனம் மேற்கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Ram TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசத்தில் 928 பள்ளிகள் முதற்கட்டமாக PM SHRI யோஜனா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன!

Next Post

நாட்டில் பயோடெக் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது! – ஜிதேந்திர சிங்

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies