ரேஷன் முறைகேடு வழக்கில் நகராட்சி முன்னாள் தலைவர் கைது : அமலாக்கத்துறை அதிரடி!
Oct 10, 2025, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேஷன் முறைகேடு வழக்கில் நகராட்சி முன்னாள் தலைவர் கைது : அமலாக்கத்துறை அதிரடி!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரேஷன் முறைகேடு வழக்கில் தொடர்புடையதாக போங்கான் நகராட்சி முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது.

ரேசன் முறைகேடு வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர்  ஆதியா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஷாஜஹான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த சென்றனர். அப்போது அங்கு திரண்ட ஏராளமானோர் அமலாத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

மேலும் அவர்களின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டன. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உள்துறை செயலர் மற்றம் டிஜிபிக்கு மேற்கு வந்த ஆளுநர்  ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காயம் அடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், போங்கான் நகராட்சி முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

Tags: Enforcement DirectorateFormer Bongaon Municipality ChairmanShankar Adhya arrestedED officials attacked
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் உறுதியாக இருக்கிறோம்: பிரதமர் மோடி!

Next Post

சிறையில் இருந்த தடகள வீரருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது!

Related News

மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் – பொதுமக்கள் சிரமம்!

சபரிமலை தங்க கவச முறைகேடு – கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

பழனியில் ராம்ராஜ் காட்டனின் 2வது கிளை திறப்பு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் சிவப்பு நிற அல்லி மலர்கள்!

நேரடி விமான சேவை இந்திய உறவை மேம்படுத்த உதவும் : சீனா

Load More

அண்மைச் செய்திகள்

காசா அமைதி ஒப்பந்தம் – நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடி!

தேனி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

ஈரோடு : பழங்களை கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்தது!

காஸாவில் 55,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

ராணிப்பேட்டை : வெள்ளநீரில் மூழ்கிய தரைப்பாலம் – மாணவர்கள், கிராம மக்கள் அவதி!

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies