காங்கோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழப்பு!
Mar 15, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில், கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கின்ஷாசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் அதி கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து, பெய்த கனமழையால், நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் ஆயிரக்கணக்கான வீடுகளை மூழ்கடித்தது. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து சென்றது. பல இடங்களில் சாலைகள் மற்றும் தரைப்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், வாகனங்கள், கால்நடைகள் ஆகியவை வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டன.

கனமழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து, கின்ஷாசா நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

காங்கோவில் பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், 43 ஆயிரத்து 750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: floodHeavy rains in the Congo: floods and landslides have killed 300 people so far!congo flood
ShareTweetSendShare
Previous Post

சுமார் 350 என்சிசி வீரர்கள் கடற்படையில் அக்னிவீரர்களாக சேர்ந்துள்ளனர்! – இந்திய கடற்படை தலைமை

Next Post

புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies