காங்கோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழப்பு!
Jul 26, 2025, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில், கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கின்ஷாசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் அதி கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து, பெய்த கனமழையால், நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் ஆயிரக்கணக்கான வீடுகளை மூழ்கடித்தது. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து சென்றது. பல இடங்களில் சாலைகள் மற்றும் தரைப்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், வாகனங்கள், கால்நடைகள் ஆகியவை வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டன.

கனமழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து, கின்ஷாசா நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

காங்கோவில் பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், 43 ஆயிரத்து 750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: floodHeavy rains in the Congo: floods and landslides have killed 300 people so far!congo flood
ShareTweetSendShare
Previous Post

சுமார் 350 என்சிசி வீரர்கள் கடற்படையில் அக்னிவீரர்களாக சேர்ந்துள்ளனர்! – இந்திய கடற்படை தலைமை

Next Post

புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies