அகதிகள் முகாமில் தீ விபத்து - 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசம்
Jul 25, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகதிகள் முகாமில் தீ விபத்து – 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசம்

Web Desk by Web Desk
Jan 8, 2024, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்காளதேசத்தில் ரோகிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசமானது.

காக்ஸ் பஜார் என்ற எல்லை பகுதியையொட்டிய மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ரோகிங்கியா முஸ்லீம்கள் அகதிகளாக தங்கி உள்ளனர்.

இந்நிலையில், ரோகிங்கியா அகதிகள் முகாம் 5-ல் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ மளமளவென பரவி மற்ற கூடாரங்களுக்கும் பரவியது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தன்னார்வலர்களும் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசமானது. இதனால், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.

மேலும், கல்வி மையங்கள், மசூதிகள் மற்றும் சுகாதார நல மையங்களும் சேதமடைந்துள்ளன. ரோகிங்கியா சமூக மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில், 2 ஆயிரத்து 800 கூடாரங்கள் எரிந்து நாசமானது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர்.

Tags: Fire
ShareTweetSendShare
Previous Post

வரலாற்று சாதனை படைத்த தீப்தி சர்மா!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விருந்தினர்களுக்கு நேரடியாக அழைப்பிதழ்!

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies