அகதிகள் முகாமில் தீ விபத்து - 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசம்
Oct 26, 2025, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகதிகள் முகாமில் தீ விபத்து – 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசம்

Web Desk by Web Desk
Jan 8, 2024, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்காளதேசத்தில் ரோகிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசமானது.

காக்ஸ் பஜார் என்ற எல்லை பகுதியையொட்டிய மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ரோகிங்கியா முஸ்லீம்கள் அகதிகளாக தங்கி உள்ளனர்.

இந்நிலையில், ரோகிங்கியா அகதிகள் முகாம் 5-ல் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ மளமளவென பரவி மற்ற கூடாரங்களுக்கும் பரவியது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறையினருடன் தன்னார்வலர்களும் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசமானது. இதனால், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.

மேலும், கல்வி மையங்கள், மசூதிகள் மற்றும் சுகாதார நல மையங்களும் சேதமடைந்துள்ளன. ரோகிங்கியா சமூக மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில், 2 ஆயிரத்து 800 கூடாரங்கள் எரிந்து நாசமானது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர்.

Tags: Fire
ShareTweetSendShare
Previous Post

வரலாற்று சாதனை படைத்த தீப்தி சர்மா!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விருந்தினர்களுக்கு நேரடியாக அழைப்பிதழ்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies