ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனை !
Jan 14, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனை !

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டே உள்ளது.

ஐபிஎல் தொடர் என்றாலே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு தான் போட்டியாக இருக்கும். கடந்த மூன்றாண்டில் சிஎஸ்கே அணி 2 முறை கோப்பையை வென்றது. ஆனால் மும்பை அணி 2 முறை ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

இதனால் கேப்டனை மாற்றி சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை நீக்கி ஹர்திக் பாண்டியாவை சேர்த்து இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவிக்கு திரும்பி இருப்பது வீரர்கள் மத்தியிலும் வரவேற்கப்படவில்லை. இந்த நிலையில் பும்ரா சூரியகுமார் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது சூரிய குமார் யாதவ், ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். சூரியகுமார் யாதவுக்கு தற்போது ஹெரனியா பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.

இதன் காரணமாக 8 முதல் 10 வாரத்திற்கு அவர் முழு ஓய்வில் இருக்கப் போகிறார். அதன் பிறகு அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தன்னுடைய உடல் தகுதியை மீட்க போகிறார்.

சூரியகுமார் டி20 உலக கோப்பையில் முக்கிய வீரராக திகழ்வதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என தெரியவில்லை. இதனால் தமது உடல் தகுதி இன்னும் நூறு சதவீதம் பெறவில்லை என்று கூறி ஐபிஎல் தொடரிலிருந்து அவர் விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சூரியகுமார் யாதவ் விளையாடவில்லை என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என தெரிகிறது. சூரியகுமார் மேற்கொள்ள உள்ள இந்த அறுவை சிகிச்சையை கண்காணிக்க பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் முடிவெடுத்திருக்கிறது.

சூரியகுமார் யாதவுக்கு முழு உதவியும் பிசிசிஐ வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு முன்பு சூரியகுமார், முழு உடல் தகுதியை பெற்று விட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Tags: iplt20
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!

Next Post

பாகிஸ்தான் டி20 அணியில் கேப்டன் யார்?

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies