இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
Jan 14, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைத் கைப்பற்றியது.

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதில் கடைசி டி20 போட்டி நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிய 6 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மா 6 பௌண்டரீஸ் என மொத்தமாக 26 ரன்களை எடுத்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 2 பௌண்டரீஸ் 1 சிக்சர் என மொத்தமாக 29 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 2 ரன்களும், ஹர்மன்ப்ரீத் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ரிச்சா கோஷ் 2 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என மொத்தமாக 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய தீப்தி சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க அமன்ஜோத் கவுர் 17 ரன்களும் பூஜா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆஷ்லீ, மேகன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி 52 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தஹ்லியா மெக்ராத் 20 ரன்களில் ஆட்டமிழக்க, எல்லிஸ் பெர்ரி டக் அவுட் ஆனார்.

பின்பு களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 17 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணி 19வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தார்.

இந்திய அணியில் பூஜா 2 விக்கெட்களும், தீப்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைத் கைப்பற்றியது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகி விருது அனாபெல் சதர்லேண்ட் அவர்களுக்கும் தொடரின் நாயகி விருது அலிசா ஹீலி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

Tags: Australiawomens cricket team
ShareTweetSendShare
Previous Post

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர்: மக்கள் அவதி!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies