ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?
Mar 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?

Murugesan M by Murugesan M
Jan 16, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் பல பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்லாமல்ல, வழிபாட்டைத் தாண்டி அது சில புராணத்துடன் தொடர்புடையதாக உள்ளது.

அறுவடைத் திருவிழா தை முதல் நாளில் தொடங்குகிறது. எனவே இதை தைப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறத. இந்த பொங்கல் கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. போகி, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுகிறோரம்.

இந்நிலையில், மாட்டுப் பொங்கல் இரண்டு புராணங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் மாதம். அறுவடை செய்யும் விதமாகவும், பயிர் செய்ய உதவிய சூரிய கடவுள், மழை, விவசாயத்திற்கு உதவிய கால்நடைகள் மற்றும் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் கொண்டாட்டம் பாரம்பரியங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறைந்தது 2000 ஆண்டுகளாவது தொன்மையானது என நம்பப்படுகிறது.

இந்திரனுக்கு பசுக்கள் மூலம் பாடம் புகட்டிய கிருஷ்ணர்

கிருஷ்ண அவதாரத்தின் போது, அனைத்து தெய்வங்களை விட மிகவும் ஆணவமிகுந்தவராக இந்திரன் விளங்கினார். அவருக்கு பாடம் புகட்ட கிருஷ்ணர், கிராமத்தில் உள்ள அனைத்து மாடு மேய்ப்பவர்களையும் இந்திரனை வணங்குவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். கோபமடைந்த அவர், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய தனது மேகங்களை அனுப்பினார்.

அதனால் கிரமமே வெள்ளத்தில் மூழ்கியது. அதிலிருந்து அனைத்து உயிரினங்களையும், கிராம மக்களைக் காப்பாற்றக் கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையைத் தூக்கி காத்தருளினார்.

இந்திரன் தனது தவறை உணர்ந்து, பகவான் கிருஷ்ணரின் சக்தியை புரிந்து கொண்டான். இந்த சம்பவத்திற்கு பின்னர், கிருஷ்ணர் விஸ்வகர்மாவை அழைத்து, மீண்டும் துவாரகாவை அமைத்து மக்களை குடியமர்த்தும் படி கேட்டார். துவாரகையில் குடியேறிய பின்னர் மக்கள் தங்கள் பசுக்கள், காளைகளுடன் விவசாயம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

சாபம் பெற்ற காளை :

மற்றொரு கதையின்படி, ஒரு சமயம் சிவபெருமான் தனது காளையை பூலோகத்திற்கு அனுப்பி சிவ பக்தரான பசவேஸ்வரரிடம் சென்று மனிதர்களை தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உணவு உண்ணும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால் காளையோ அதை தற்செயலாக எதிர்மறையாகக் கூறிவிட்டார். அதையே பசவேஸ்வர் போதிக்க ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் காளை செய்த தவறுக்கு, நீ என்றென்றும் பூமியில் சென்று வாழும்படி சபித்தார்.

மேலும் விவசாயிகளுக்கு அதிக உணவு விளைவிக்க வயல்களை உழுவதற்கும், அவர்களுக்கு பயன்படும்படியாக வாழ காளையைக் கைலாயத்திலிருந்து விரட்டியடித்தார். அன்றிலிருந்து காளைகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tags: jallikattu
ShareTweetSendShare
Previous Post

மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!

Next Post

ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்! – வாடிவாசலுக்கு மூடுவிழாவா?

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies