கோவையில் பரவும் டெங்கு - பீதியில் பொது மக்கள்!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் பரவும் டெங்கு – பீதியில் பொது மக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவையில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவை மாநகராட்சி கிழக்கு, வடக்கு மண்டலங்களில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது.

டெங்கு பாதிப்பைக்கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 65 பேருக்கும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, டெங்கு பாதிப்புக்கு காரணமான, கொசுப் புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் வீட்டைச் சுற்றி தேங்காய் சிரட்டை, டயர், பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற தண்ணீர் தேங்கும் பொருள்களை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக உள்ள தனியார் நிறுவனங்கள், வீடுகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: KOVAI DENGU
ShareTweetSendShare
Previous Post

தீவிரமடையும் போராட்டம் : அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

Next Post

பொங்கல் பண்டிகை: தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு இரயில்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies