செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீட்டில் புகுந்த ஐ.டி. அதிகாரிகள்!
Oct 25, 2025, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீட்டில் புகுந்த ஐ.டி. அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமியான கொங்கு மெஸ் மணி என்பவருக்குச் சொந்தமான உணவகம் மற்றும் அதன் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தார் என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சட்ட விரோத பண மாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாரின் வீடு, அலுவலகம், மற்றும் அவரது ஆதரவாளார்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான வீடுகள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் உள்ளிட்டோர் கடந்த மே மாதம் முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், கரூரில் 10-ம் தேதி புதன்கிழமை மாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கொங்கு மெஸ் மணிக்கு சொந்தமான கோவை ரோட்டில் உள்ள உணவகத்திலும், கோடங்கிபட்டியில் உள்ள அவரது தோட்டத்திலும் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு சோதனை வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரித்தபோது, கோவையிலிருந்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் சென்றுள்ளனர். அதில், சொத்து மதிப்பீட்டுக் குழுவினர் 6 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும், கொங்கு மெஸ் மணிக்கு சொந்தமான உணவகம் மற்றும் அதன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது வரை அவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். வழக்கமாக, ரெய்டு என்றால், அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு சம்பந்தப்பட்ட நபர் வீடு அல்லது அலுவலகத்திற்கு சென்றுவிடுவர். ஆனால், தற்போது, மாலையில் சென்றுள்ளனர். இதனால்தான் பலரும் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள், அதாவது ஜனவரி 12 -ம் தேதி, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: IT raidit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு! 

Next Post

உலக இந்தி தினம் இன்று!

Related News

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies