அகமதாபாத் – அயோத்தி இடையே விமான சேவை தொடக்கம்!
Oct 23, 2025, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத் – அயோத்தி இடையே விமான சேவை தொடக்கம்!

Web Desk by Web Desk
Jan 11, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமான புறப்பட்டு சென்றது.

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் வரும் 22-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம்தான் ஸ்ரீராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பு நிகழ்வை தொடங்கி வைக்கிறார். மேலும், விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சர் வி.கே. சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சேர்ந்து அகதாபாத் மற்றும் அயோத்தி இடையேயான முதல் மூன்று வார விமான சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் இன்று புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, “டிசம்பர் 30-ஆம் தேதி அயோத்தி – டெல்லி இடையே முதல் விமானத்தை தொடங்கி வைத்தோம். இன்று அயோத்தி – அகமதாபாத் இடையே விமான சேவையை தொடங்கி உள்ளோம்.

கடந்த 2014-ல் உத்தரப் பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது அயோத்தி விமான நிலையம் உட்பட 10 விமான நிலையங்கள் உள்ளன. மேலும், 5 விமான நிலையங்கள் அடுத்த ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் தொடங்க உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெவாரில் சர்வதேச அளவிலான விமான நிலையம் தயாராகிவிடும் என்று கூறினார்.

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “நான்காவது சர்வதேச விமான நிலையத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதற்கிடையே, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, அகமதாபாத் – அயோத்தி இடையே முதல் மூன்று வார விமான சேவைகளுக்கான போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhya ramar temple functionAir service between Ahmedabad and Ayodhya begins!
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் டி20-யில் இருந்து விலகிய விராட் : இது தான் காரணம்!

Next Post

பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா செல்கிறார்!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies