பறவைகள் வேட்டை அதிகரிப்பு – கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்!
Oct 26, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பறவைகள் வேட்டை அதிகரிப்பு – கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்!

Web Desk by Web Desk
Jan 11, 2024, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு – காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள வூலார் ஏரிக்கு வரும் பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீரின் வூலார் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி ஆகும். இந்த ஏரி சுமார் 200 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. இந்த ஏரியிலிந்து அதிகளவில் மீன்கள் கிடைக்கின்றன. இலட்சக்கணக்கான பறவைகளுக்கு இருப்பிடமாக இந்த ஏரி உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இலட்சக்கணக்கான பறவைகள் வருகின்றன.

இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பறவைகளை வேட்டையாடுவது அதிகரித்து உள்ளது. இதனால், பல பறவைகள் அச்சமடைந்து இப்பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறன்றன.

உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியும், பின்னர் எச்சரித்தும் பறவைகளை வேட்டையாடும் நபர்கள் திருந்தவில்லை. இதை அடுத்து, பறவைகளை வேட்டையாடும் நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அப்பகுதியில் பறவைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி உள்ளது.

இதனைத் தடுக்கும் வகையில், ஏரியின் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags: birdsCCTV camerasJammu and Kashmir
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் தூய்மையான நகரம்: முதலிடம் பெற்ற இந்தூர், சூரத்துக்கு விருது!

Next Post

வீடு தேடி வரும் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! – இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு

Related News

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies