இடைக்கால பட்ஜெட்டால் பண வீக்கம் அதிகரிக்காது: ரிசர்வ் வங்கி கவர்னர்!
Jul 23, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடைக்கால பட்ஜெட்டால் பண வீக்கம் அதிகரிக்காது: ரிசர்வ் வங்கி கவர்னர்!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடைக்கால பட்ஜெட்டால் பண வீக்கம் அதிகரிக்காது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஊடக நிறுவனம் சார்பில் நிதி, காப்பீட்டுத்துறை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸிடம், அமெரிக்காவில் பங்குச் சந்தை சார்ந்த இ.டி.எஃப். முதலீட்டில் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயின் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “பிற நாட்டு பொருளாதாரத்துக்கும், பங்குச் சந்தைக்கும் உகந்ததாக இருக்கும் சில விஷயங்கள் நமது நாட்டுக்கும் சிறப்பான பலனைத் தரும் என்று கூறிவிட முடியாது. எனவே, இந்தியாவில் கிரிப்டோகரன்சி தொடா்பாக ஏற்கெனவே உள்ள தடை தொடரவே வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதிலளித்த சக்திகாந்த தாஸ், “மத்திய அரசின் முந்தைய இடைக்கால பட்ஜெட்களை வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித தொய்வும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு உள்நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக உணவு சார்ந்த பல்வேறு பொருள்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவித்திருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

Tags: sakthikandhadassReserve Bank Governor
ShareTweetSendShare
Previous Post

காலாராம் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

Next Post

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள்! – அண்ணாமலை

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies