பள்ளி மாணவர்களுடன் உரையாடியது புத்துணர்ச்சியை அளித்தது! - அண்ணாமலை
Mar 15, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி மாணவர்களுடன் உரையாடியது புத்துணர்ச்சியை அளித்தது! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய இளைஞர்கள் தினத்தில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 37 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தேசிய இளைஞர்கள் தினமான இன்று, காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள, பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் 37 ஆம் ஆண்டு நிறைவு விழா, வீட்டு மனை வழங்கும் விழா, நிறுவனர் நினைவு நாள் உதவி வழங்கும் விழா என முப்பெரும் விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

பாரதிதாசன் பள்ளி மாணவர்களுடன் உரையாடியது புத்துணர்ச்சியை அளித்தது. ஒரு சிறந்த அடுத்த தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது, தேசத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

தேசிய இளைஞர்கள் தினமான இன்று, காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள, பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் 37 ஆம் ஆண்டு நிறைவு விழா, வீட்டு மனை வழங்கும் விழா, நிறுவனர் நினைவு நாள் உதவி வழங்கும் விழா என முப்பெரும் விழாவில் கலந்து கொண்டது பெரும்… pic.twitter.com/ITPKHreALx

— K.Annamalai (@annamalai_k) January 12, 2024

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற நறுந்தொகை பாடலுக்கேற்ப, கடந்த 37 ஆண்டுகளாக கல்விப் பணி எனும் இறைபணியை தொடர்ந்து வரும் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை நிறுவிய தெய்வத்திரு. மணி ஐயா அவர்களுக்கும், அவரது மனைவியார் மனோகரி மணி அவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

மாணவச் செல்வங்கள் மத்தியில் உரையாடும் வாய்ப்பினை வழங்கிய பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் அருண்குமார் அவர்களுக்கும், துணைத்தலைவர் டாக்டர் கௌசிக் குமார் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல தலைமுறைகளுக்குக் கல்விச் செல்வம் வழங்க பள்ளி நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : புனேரி பல்டன் அபார வெற்றி!

Next Post

திமுக அரசுக்கு சாபம் விட்ட பொதுமக்கள்!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies