திமுக அரசுக்கு சாபம் விட்ட பொதுமக்கள்!
Jul 30, 2026, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசுக்கு சாபம் விட்ட பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அதன்படி, கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை செல்லும் என்றும், மாதவரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் என அறிவிப்பு வெளியானது.

பூந்தமல்லியில் இருந்து, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் என்றும், தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து, திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் என்றும், கே.கே.நகரில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் என கூறப்பட்டது.

மேலும், திருச்சி, தஞ்சை, கரூர் மற்றும் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கும் என்றும் திமுக அரசு அறிவித்தது.

இதை நம்பி, முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் செல்வதற்கு பதில் கோயம்பேடு வந்தனர். ஆனால், நீண்ட நேரம் பஸ்கள் வராததால், இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் புறப்படுவதாக தெரிவித்தனர். இதனால், அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்றபோதும், அவர்களால் பேருந்தை பிடிக்கமுடியவில்லை. அதற்குள், பஸ் புறப்பட்டுபோய்விட்டது.

இதேபோல, கிளாம்பாக்கத்தில் முன்பதிவு செய்யாத பயணிகள் காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பேருந்து மட்டுமே அங்கு வந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையொட்டி, சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து, தமிழக அரசு மாற்றி, மாற்றி அறிவிப்பு வெளியிட்டதால், பொது மக்கள் குழப்பம் அடைந்து, பேருந்தை தவறவிட்டதுதான் மிச்சம்.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள், மக்களுக்கு நல்லது செய்யாட்டியும்பரவாயில்லை, இப்படி செய்யக்கூடாது என திமுக அரசையும், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கரையும் திட்டித்தீர்த்தனர்.

Tags: dmk failsnew bus stand
ShareTweetSendShare
Previous Post

பள்ளி மாணவர்களுடன் உரையாடியது புத்துணர்ச்சியை அளித்தது! – அண்ணாமலை

Next Post

பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 20.6 மில்லியன் எட்டியுள்ளது!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies