திமுக அரசுக்கு சாபம் விட்ட பொதுமக்கள்!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசுக்கு சாபம் விட்ட பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அதன்படி, கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை செல்லும் என்றும், மாதவரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் என அறிவிப்பு வெளியானது.

பூந்தமல்லியில் இருந்து, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் என்றும், தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து, திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் என்றும், கே.கே.நகரில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் என கூறப்பட்டது.

மேலும், திருச்சி, தஞ்சை, கரூர் மற்றும் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கும் என்றும் திமுக அரசு அறிவித்தது.

இதை நம்பி, முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் செல்வதற்கு பதில் கோயம்பேடு வந்தனர். ஆனால், நீண்ட நேரம் பஸ்கள் வராததால், இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் புறப்படுவதாக தெரிவித்தனர். இதனால், அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்றபோதும், அவர்களால் பேருந்தை பிடிக்கமுடியவில்லை. அதற்குள், பஸ் புறப்பட்டுபோய்விட்டது.

இதேபோல, கிளாம்பாக்கத்தில் முன்பதிவு செய்யாத பயணிகள் காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பேருந்து மட்டுமே அங்கு வந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையொட்டி, சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து, தமிழக அரசு மாற்றி, மாற்றி அறிவிப்பு வெளியிட்டதால், பொது மக்கள் குழப்பம் அடைந்து, பேருந்தை தவறவிட்டதுதான் மிச்சம்.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள், மக்களுக்கு நல்லது செய்யாட்டியும்பரவாயில்லை, இப்படி செய்யக்கூடாது என திமுக அரசையும், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கரையும் திட்டித்தீர்த்தனர்.

Tags: dmk failsnew bus stand
ShareTweetSendShare
Previous Post

பள்ளி மாணவர்களுடன் உரையாடியது புத்துணர்ச்சியை அளித்தது! – அண்ணாமலை

Next Post

பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 20.6 மில்லியன் எட்டியுள்ளது!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies