கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!
Sep 9, 2025, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் விழாவையொட்டி, கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை விண்ணைமுட்டும் அளவு உயர்ந்துள்ளது. இதனால், பெண்கள் மற்றும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜனவரி 14-ம் தேதி முதல் நாடு முழவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் வெகுவிமரிசையாக கொண்டுவது வழக்கம். இதில், முக்கியமாக பூக்கள் இடம் பெறும். காரணம், கோவில் மற்றும் பூஜை உள்ளிட்டவைகளுக்கு பூக்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில், பெரும்பாலான மலர் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக விற்பனை செய்யப்படுகிறது. கன்னியாகுமரி, தோவாளை மலர் சந்தையில், ஒரு கிலோ ரூ.1,600 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ தற்போது ரூ.2,100க்கு விற்பனையாகிறது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,100 -க விற்பனை செய்ப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில், மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்-க்கும், பிச்சிப்பூ, முல்லை பூ ஆகியவை கிலோ 2000 ரூபாய்-க்கும், மெட்ராஸ் மல்லிகை 2000 ரூபாய்-க்கும், சம்மங்கி பூ 250 ரூபாய்-க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்-க்கும், அரளிப்பூ 450 ரூபாய் -க்கும், பன்னீர்ரோஸ் 300 ரூபாய்-க்கும் விற்பனையாகிறது.

திண்டுக்கல் மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4,000 க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.2,000க்கும், ஜாதிப்பூ கிலோ ரூ.1,500 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, புதுக்கோட்டை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4,000 -க்கும், முல்லைப்பூ ரூ.3,000க்கும், ஜாதிப்பூ ரூ.3,000 -க்கும் விற்பனையாகிறது.

Tags: flower priceflower rate
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம்: குடியரசுத் துணைத் தலைவருக்கு அழைப்பு!

Next Post

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்!

Related News

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies