டேக் ஆக்ஷன் – புதிய வடிவம் பெறும் ஜம்மு காஷ்மீர்!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டேக் ஆக்ஷன் – புதிய வடிவம் பெறும் ஜம்மு காஷ்மீர்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில், 1990-களில் பீகாரில் நடந்த அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக, மகாராணி தொலைக்காட்சி தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

இதன் பிறகு, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக, இராணுவம், துணை இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்தது. இக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடி தீவிரவாதிகளை கைது செய்தனர். அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தீவிரவாதம் ஆணி வேரோடு பிடுங்கப்பட்டு வருவதால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் குறைந்துள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில், ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்கின்றனர்.

மேலும், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. தற்போது, இரு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவையைக் கலைத்து, அம்மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். சட்டசபை கலைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. ஹூமா குரேஷி நடித்து வரும் இந்தி மொழி தொலைக்காட்சித் தொடரான மகாராணி தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு சட்டமன்றத்தில் வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 1990-களில் பீகாரில் தீவன ஊழல் தொடர்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த லாலு பிரசாத் தொடர்பாகவும், அப்போது நடந்த அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும் அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் மகாராணி குழுவினர், மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பு சட்டசபை வளாகத்தில் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் இரண்டு சீசன்களும் சட்டசபை வளாகத்தில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags: jammu kashmirnew face jk
ShareTweetSendShare
Previous Post

ஆணவம் கொண்ட “இண்டி” கூட்டணி: அனுராக் தாக்கூர் அட்டாக்!

Next Post

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: தீவிர தேடுதல் வேட்டை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies