டேக் ஆக்ஷன் – புதிய வடிவம் பெறும் ஜம்மு காஷ்மீர்!
Sep 6, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டேக் ஆக்ஷன் – புதிய வடிவம் பெறும் ஜம்மு காஷ்மீர்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 07:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில், 1990-களில் பீகாரில் நடந்த அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக, மகாராணி தொலைக்காட்சி தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

இதன் பிறகு, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக, இராணுவம், துணை இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்தது. இக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடி தீவிரவாதிகளை கைது செய்தனர். அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தீவிரவாதம் ஆணி வேரோடு பிடுங்கப்பட்டு வருவதால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் குறைந்துள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில், ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்கின்றனர்.

மேலும், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. தற்போது, இரு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவையைக் கலைத்து, அம்மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். சட்டசபை கலைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. ஹூமா குரேஷி நடித்து வரும் இந்தி மொழி தொலைக்காட்சித் தொடரான மகாராணி தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு சட்டமன்றத்தில் வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 1990-களில் பீகாரில் தீவன ஊழல் தொடர்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த லாலு பிரசாத் தொடர்பாகவும், அப்போது நடந்த அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும் அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் மகாராணி குழுவினர், மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பு சட்டசபை வளாகத்தில் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் இரண்டு சீசன்களும் சட்டசபை வளாகத்தில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags: jammu kashmirnew face jk
Share
Tweet
SendShare
Previous Post

ஆணவம் கொண்ட “இண்டி” கூட்டணி: அனுராக் தாக்கூர் அட்டாக்!

Next Post

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: தீவிர தேடுதல் வேட்டை!

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies