பிரதமர் மோடி சொல்வதைக் கேட்போம்: தேவகௌடா!
Jan 14, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி சொல்வதைக் கேட்போம்: தேவகௌடா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை. எனினும், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ, அதனைக் கேட்போம் என்று மதச்சார்பற்றி ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடா தெரிவித்திருக்கிறார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ஹெச்.டி.தேவகௌடா. தற்போது 90 வயதாகும் இவர், கர்நாடக முதல்வர் மற்றும் பிரதமராக இருந்தவர். இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேவகௌடா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, “நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் நான் நிச்சயம் பிரச்சாரத்துக்குச் செல்வேன். பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது.

மேலும், எனக்கு நினைவுத் திறனும் இருக்கிறது. இதைக் கொண்டு நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். அதேபோல, தேர்தலில் குமாரசாமி போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், பிரதமர் மோடி சொல்வதை கேட்போம்.

ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில், நான் எனது மனைவியுடன் கலந்து கொள்கிறேன்” என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiKumarasamyDeve Gowda
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் விழா : தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்ற பிரதமர் மோடி!

Next Post

மலேசியா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies