பிரதமர் மோடி சொல்வதைக் கேட்போம்: தேவகௌடா!
Oct 25, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி சொல்வதைக் கேட்போம்: தேவகௌடா!

Web Desk by Web Desk
Jan 14, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை. எனினும், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ, அதனைக் கேட்போம் என்று மதச்சார்பற்றி ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடா தெரிவித்திருக்கிறார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ஹெச்.டி.தேவகௌடா. தற்போது 90 வயதாகும் இவர், கர்நாடக முதல்வர் மற்றும் பிரதமராக இருந்தவர். இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேவகௌடா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, “நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் நான் நிச்சயம் பிரச்சாரத்துக்குச் செல்வேன். பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது.

மேலும், எனக்கு நினைவுத் திறனும் இருக்கிறது. இதைக் கொண்டு நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். அதேபோல, தேர்தலில் குமாரசாமி போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், பிரதமர் மோடி சொல்வதை கேட்போம்.

ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில், நான் எனது மனைவியுடன் கலந்து கொள்கிறேன்” என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiKumarasamyDeve Gowda
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் விழா : தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்ற பிரதமர் மோடி!

Next Post

மலேசியா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள்!

Related News

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies