ஆன்மீகத்தில் மூழ்கிய தத்துவ ஞானி பிரதமர் மோடி – ராஜாஜியின் கொள்ளுப்பேரன் புகழாரம்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மீகத்தில் மூழ்கிய தத்துவ ஞானி பிரதமர் மோடி – ராஜாஜியின் கொள்ளுப்பேரன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Jan 17, 2024, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் திருக்கோவிலை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அயோத்தி ராமர் கோவில் விழா குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின் முதல் இந்திய கவனர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்.

இது தொடர்பாக அவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம், இந்திய மக்கள் அனைவரின் விருப்பம் தற்போது நிறைவேற உள்ளது. அதாவது 550 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேற உள்ளது.

பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ள ஸ்ரீராமர் சிலையை காண நமக்கு பாக்கியம் கிடைத்திருக்க வேண்டும். ஆன்மீகத்தில் மூழ்கிய ஒரு தத்துவ ஞானியாக பிரதமர் மோடி உள்ளார்.

அயோத்தியில் கட்டுப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் இந்துக்களின் நம்பிக்கை மட்டும் அல்ல. கோடிக்கணக்கான இந்துக்களின் பல நூறு ஆண்டுகள் கனவும் கூட. அந்த கனவு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்துக்களின் கனவை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் மோடிக்கு கோடானகோடி நன்றி என்றார்.

Tags: PM ModiGreat-grandson of C Rajagopalachari quits Congress
ShareTweetSendShare
Previous Post

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை தூய்மை செய்த தமிழக ஆளுநர்!

Next Post

முட்டாள்களிடம் கூலிப்படை இடமும் எச்சரிக்கை வேண்டும்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies