ஆன்மீகத்தில் மூழ்கிய தத்துவ ஞானி பிரதமர் மோடி – ராஜாஜியின் கொள்ளுப்பேரன் புகழாரம்!
Jul 27, 2025, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மீகத்தில் மூழ்கிய தத்துவ ஞானி பிரதமர் மோடி – ராஜாஜியின் கொள்ளுப்பேரன் புகழாரம்!

Web Desk by Web Desk
Jan 17, 2024, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் திருக்கோவிலை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அயோத்தி ராமர் கோவில் விழா குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின் முதல் இந்திய கவனர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்.

இது தொடர்பாக அவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம், இந்திய மக்கள் அனைவரின் விருப்பம் தற்போது நிறைவேற உள்ளது. அதாவது 550 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேற உள்ளது.

பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ள ஸ்ரீராமர் சிலையை காண நமக்கு பாக்கியம் கிடைத்திருக்க வேண்டும். ஆன்மீகத்தில் மூழ்கிய ஒரு தத்துவ ஞானியாக பிரதமர் மோடி உள்ளார்.

அயோத்தியில் கட்டுப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் இந்துக்களின் நம்பிக்கை மட்டும் அல்ல. கோடிக்கணக்கான இந்துக்களின் பல நூறு ஆண்டுகள் கனவும் கூட. அந்த கனவு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்துக்களின் கனவை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் மோடிக்கு கோடானகோடி நன்றி என்றார்.

Tags: PM ModiGreat-grandson of C Rajagopalachari quits Congress
ShareTweetSendShare
Previous Post

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை தூய்மை செய்த தமிழக ஆளுநர்!

Next Post

முட்டாள்களிடம் கூலிப்படை இடமும் எச்சரிக்கை வேண்டும்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies