இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!
Mar 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!

Murugesan M by Murugesan M
Jan 17, 2024, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் துரோகம் செய்துள்ளதாக, மகாத்மா காந்தியடிகள் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மகாத்மா காந்தியடிகள், பி.சி. ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பான ஜோஷி அவர்களே முதலில் உங்களுக்கு இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடி பதிலை எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. இருப்பினும், எனக்குள் சில கேள்விகள் எழுந்துள்ளது. அதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதாவது, முதலில், மக்கள் போர்” என்றால் என்ன என்ரு தெரிய வேண்டும், மக்கள் என்றால் யார்? அது இந்தியாவின் மில்லியன் கணக்கானவர்களுக்காக அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்கள் அல்லது அமெரிக்காவின் நீக்ரோக்கள் அல்லது அவர்கள் அனைவரின் சார்பாக போரைக் குறிக்கிறதா? என கேள்வி எழுப்பியதோடு, நேச நாடுகள் இப்படியான போரில் ஈடுபட்டுள்ளனவா? என அறிந்து கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, இரண்டாவதாக, நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி பொது தணிக்கைக்கு உட்பட்டதா? ஒரு வேளை அதுகுறித்து அவர்களை விளக்கம் கொடுக்கப்பார்களா? அதை அறிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாவதாக, சட்ட விரோத தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியிந் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நான்காவதாக, குரோத நோக்கத்துடன் காங்கிரஸ் அமைப்பினுள் ஊடுருவும் கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி செய்து வருவதாகவும், இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி, கம்யூனிஸ்ட் கட்சியினரின் துரோகங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்திக்கும் பி.சி. ஜோஷிக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தற்போது வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Communists who betrayed India – Gandhi's sensational letter was released!
ShareTweetSendShare
Previous Post

முட்டாள்களிடம் கூலிப்படை இடமும் எச்சரிக்கை வேண்டும்!

Next Post

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies