இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!
Jul 27, 2025, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!

Web Desk by Web Desk
Jan 17, 2024, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் துரோகம் செய்துள்ளதாக, மகாத்மா காந்தியடிகள் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மகாத்மா காந்தியடிகள், பி.சி. ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பான ஜோஷி அவர்களே முதலில் உங்களுக்கு இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடி பதிலை எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. இருப்பினும், எனக்குள் சில கேள்விகள் எழுந்துள்ளது. அதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதாவது, முதலில், மக்கள் போர்” என்றால் என்ன என்ரு தெரிய வேண்டும், மக்கள் என்றால் யார்? அது இந்தியாவின் மில்லியன் கணக்கானவர்களுக்காக அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்கள் அல்லது அமெரிக்காவின் நீக்ரோக்கள் அல்லது அவர்கள் அனைவரின் சார்பாக போரைக் குறிக்கிறதா? என கேள்வி எழுப்பியதோடு, நேச நாடுகள் இப்படியான போரில் ஈடுபட்டுள்ளனவா? என அறிந்து கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, இரண்டாவதாக, நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி பொது தணிக்கைக்கு உட்பட்டதா? ஒரு வேளை அதுகுறித்து அவர்களை விளக்கம் கொடுக்கப்பார்களா? அதை அறிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாவதாக, சட்ட விரோத தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியிந் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நான்காவதாக, குரோத நோக்கத்துடன் காங்கிரஸ் அமைப்பினுள் ஊடுருவும் கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி செய்து வருவதாகவும், இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி, கம்யூனிஸ்ட் கட்சியினரின் துரோகங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்திக்கும் பி.சி. ஜோஷிக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தற்போது வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Communists who betrayed India – Gandhi's sensational letter was released!
ShareTweetSendShare
Previous Post

முட்டாள்களிடம் கூலிப்படை இடமும் எச்சரிக்கை வேண்டும்!

Next Post

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies