இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!

Murugesan M by Murugesan M
Jan 17, 2024, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் துரோகம் செய்துள்ளதாக, மகாத்மா காந்தியடிகள் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மகாத்மா காந்தியடிகள், பி.சி. ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பான ஜோஷி அவர்களே முதலில் உங்களுக்கு இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடி பதிலை எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. இருப்பினும், எனக்குள் சில கேள்விகள் எழுந்துள்ளது. அதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதாவது, முதலில், மக்கள் போர்” என்றால் என்ன என்ரு தெரிய வேண்டும், மக்கள் என்றால் யார்? அது இந்தியாவின் மில்லியன் கணக்கானவர்களுக்காக அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்கள் அல்லது அமெரிக்காவின் நீக்ரோக்கள் அல்லது அவர்கள் அனைவரின் சார்பாக போரைக் குறிக்கிறதா? என கேள்வி எழுப்பியதோடு, நேச நாடுகள் இப்படியான போரில் ஈடுபட்டுள்ளனவா? என அறிந்து கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, இரண்டாவதாக, நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி பொது தணிக்கைக்கு உட்பட்டதா? ஒரு வேளை அதுகுறித்து அவர்களை விளக்கம் கொடுக்கப்பார்களா? அதை அறிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாவதாக, சட்ட விரோத தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியிந் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நான்காவதாக, குரோத நோக்கத்துடன் காங்கிரஸ் அமைப்பினுள் ஊடுருவும் கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி செய்து வருவதாகவும், இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி, கம்யூனிஸ்ட் கட்சியினரின் துரோகங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்திக்கும் பி.சி. ஜோஷிக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தற்போது வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Communists who betrayed India – Gandhi's sensational letter was released!
ShareTweetSendShare
Previous Post

முட்டாள்களிடம் கூலிப்படை இடமும் எச்சரிக்கை வேண்டும்!

Next Post

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies