இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!
Jun 14, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட்கள் – வெளியானது காந்தியின் பரபரப்பு கடிதம்!

Murugesan M by Murugesan M
Jan 17, 2024, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் துரோகம் செய்துள்ளதாக, மகாத்மா காந்தியடிகள் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மகாத்மா காந்தியடிகள், பி.சி. ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பான ஜோஷி அவர்களே முதலில் உங்களுக்கு இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடி பதிலை எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. இருப்பினும், எனக்குள் சில கேள்விகள் எழுந்துள்ளது. அதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதாவது, முதலில், மக்கள் போர்” என்றால் என்ன என்ரு தெரிய வேண்டும், மக்கள் என்றால் யார்? அது இந்தியாவின் மில்லியன் கணக்கானவர்களுக்காக அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்கள் அல்லது அமெரிக்காவின் நீக்ரோக்கள் அல்லது அவர்கள் அனைவரின் சார்பாக போரைக் குறிக்கிறதா? என கேள்வி எழுப்பியதோடு, நேச நாடுகள் இப்படியான போரில் ஈடுபட்டுள்ளனவா? என அறிந்து கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, இரண்டாவதாக, நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி பொது தணிக்கைக்கு உட்பட்டதா? ஒரு வேளை அதுகுறித்து அவர்களை விளக்கம் கொடுக்கப்பார்களா? அதை அறிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாவதாக, சட்ட விரோத தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியிந் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நான்காவதாக, குரோத நோக்கத்துடன் காங்கிரஸ் அமைப்பினுள் ஊடுருவும் கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி செய்து வருவதாகவும், இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி, கம்யூனிஸ்ட் கட்சியினரின் துரோகங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்திக்கும் பி.சி. ஜோஷிக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தற்போது வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Communists who betrayed India – Gandhi's sensational letter was released!
ShareTweetSendShare
Previous Post

முட்டாள்களிடம் கூலிப்படை இடமும் எச்சரிக்கை வேண்டும்!

Next Post

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies