கொரோனாவை விட கொடிய வைரஸை பரிசோதிக்கும் சீனா!
Jan 14, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொரோனாவை விட கொடிய வைரஸை பரிசோதிக்கும் சீனா!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரேனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வரும் நிலையில், 100 சதவீதம் மனிதர்களைக் கொல்லக்கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை சீனா பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, பின் உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறி கொண்டே இருப்பது, உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது, ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. எனினும், சில நாடுகளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை.

இந்நிலையில், 100 சதவீதம் மனிதர்களைக் கொல்லக்கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவது தெரிய வந்துள்ளது.

சீன இராணுவத்திடம் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், பாங்கோலின் கொரோனா வைரஸ் (Pangolin Corona Virus) என்று அழைக்கப்படும் புதிய வகை வைரஸை உருவாக்கி உள்ளது.

இந்த புதிய வைரசை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இதில், எலிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவதற்காக ஆய்வு செய்யப்பட்டது.

பாங்கோலின் கொரோனா வைரஸ் எலிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவதற்காக ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் நான்கு எலிகளுக்கு ஒரு டோஸ் ஆக்டிவேட்டட் வைரஸைக் செலுத்தினர். வைரஸ் செலுத்தப்பட்ட எலிகளுடன் 4 ஆரோக்கியமான எலிகளையும் வைத்தனர்.

7-8 நாட்களுக்குள், ஆரோக்கியமான எலிகளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து எலிகளும் ஐந்து நாட்களுக்குள் எடை குறைந்ததையும், கண்கள் வெண்மையானதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்த வைரஸானது, மனிதர்களிலும் 100 சதவீதம் தீவிர தொற்றும், பாதிப்பும் ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் தற்போதுதான் மீண்டு வந்த நிலையில், அதைவிட கொடிய வைரஸை சீனா பரிசோதித்து வருவது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.

Tags: corona death
ShareTweetSendShare
Previous Post

பஹாரி மொழியில் ராம் பஜனைப் பாடலைப் பாடிய காஷ்மீரி பெண்!

Next Post

பிரதமர் மோடியால் இந்தியா மட்டுமல்லாது நட்பு நாடுகளுக்கும் பெரிய பலன்: அமெரிக்கா பாராட்டு!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies