அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா! - மோடியின் கடும் விரதம்!
Jul 27, 2025, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா! – மோடியின் கடும் விரதம்!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பிரதமர் மோடி கடைபிடித்து வரும் 11 நாள் விரதம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட வகையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மகா கும்பாபிஷேக விழா வரும் 22 -ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாரதப் பிரதமர் மோடி 11 நாள் கடும் விரதம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 12 -ம் தேதி, 11 நாள் விரதத்தைத் துவங்கிய பாதரப் பிரதமர் மோடி, அன்றைய தினம் மஹாராஷ்டிரா மாநிலம் கோதாவரியில் உள்ள ராம்குந்திற்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர், பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்குச் சென்ற மோடி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அத்துடன், கோவில் வளாகத்தைச் சுத்தம் செய்தார்.

இதனைத் தொடரந்து, ஆந்திர மாநிலம், லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்ற மோடி, அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் 11 நாள் கடும் விரதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், பிரதமர் மோடி வெறும் கட்டாந்தரையில் படுத்து உறங்குகிறார் என்றும், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்து வருகிறார் என்றும், ஒவ்வொரு நாளும் இளநீர் மட்டுமே அருந்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

சென்னை வருகை தந்த பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு!

Next Post

சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies