500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!
Jul 23, 2025, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!

சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 400-500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன என்று சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து நாட்டிலுள்ள வி.வி.ஐ.பி.க்கள் சுமார் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மதத் தலைவர்கள், ஆதீனங்கள், சங்கராச்சாரியார்கள் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அயோத்தி கோவில் வரலாறு என்பது நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டது என்று மதத் தலைவர்கள் பலரும் கூறிவருகின்றனர். மொகலாய அரசர் பாபர் காலத்தில் அயோத்தியில் இருந்து இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், இக்கோவிலை மீட்பதற்காக 500 ஆண்டுகளாக இந்துக்கள் போராடி வந்ததையும், இப்போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் உயிர் நீத்ததையும் விவரித்து வருகின்றனர். அந்த வகையில், சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதியும் இராமர் கோவில் வரலாறு குறித்து விவரித்திருக்கிறார்.

இதுகுறித்து சுவாமி சதானந்த சரஸ்வதி கூறுகையில், “சுமார் 400 முதல் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் இராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டா விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இது சாதாரணமாக நடந்து விடவில்லை.

தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகே இது நடக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன. போர்கள் நடந்தன. படையெடுப்பாளர்கள் எங்கள் மதத்தைத் தாக்கி எங்கள் மதத்தை நாசமாக்கினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ShankaracharyaCame after 500 yearsswami sadanand saraswatiAyodyaPran Pratishtha ceremony
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது!

Next Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா பேட்டிங்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies