500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!

சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 400-500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன என்று சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து நாட்டிலுள்ள வி.வி.ஐ.பி.க்கள் சுமார் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மதத் தலைவர்கள், ஆதீனங்கள், சங்கராச்சாரியார்கள் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அயோத்தி கோவில் வரலாறு என்பது நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டது என்று மதத் தலைவர்கள் பலரும் கூறிவருகின்றனர். மொகலாய அரசர் பாபர் காலத்தில் அயோத்தியில் இருந்து இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், இக்கோவிலை மீட்பதற்காக 500 ஆண்டுகளாக இந்துக்கள் போராடி வந்ததையும், இப்போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் உயிர் நீத்ததையும் விவரித்து வருகின்றனர். அந்த வகையில், சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதியும் இராமர் கோவில் வரலாறு குறித்து விவரித்திருக்கிறார்.

இதுகுறித்து சுவாமி சதானந்த சரஸ்வதி கூறுகையில், “சுமார் 400 முதல் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் இராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டா விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இது சாதாரணமாக நடந்து விடவில்லை.

தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகே இது நடக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன. போர்கள் நடந்தன. படையெடுப்பாளர்கள் எங்கள் மதத்தைத் தாக்கி எங்கள் மதத்தை நாசமாக்கினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: AyodyaPran Pratishtha ceremonyShankaracharyaCame after 500 yearsswami sadanand saraswati
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது!

Next Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா பேட்டிங்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies