என்.சி.சி.யில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்கு உதவும்! - ராஜ்நாத் சிங்
Jul 1, 2025, 10:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.சி.சி.யில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்கு உதவும்! – ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Jan 20, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

NCC இன் பல்வேறு முயற்சிகள் மூலம், தேசத்தின் இளைஞர்கள் சமூகத் திறன்களை வளர்க்கிறார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய கேடட் கார்ப்ஸின் (என்.சி.சி) பல்வேறு முயற்சிகள் மூலம், தேசத்தின் இளைஞர்கள் சமூக திறன்களை வளர்த்து, தேசிய பெருமை உணர்வைக் கொண்டு வருகிறார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டெல்லியில் குடியரசு தின முகாமில் NCC கேடட்களுக்கு மத்தியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங் ,

தேசிய பெருமை என்பது மனித இதயத்தின் வலிமையான உணர்வு என்று கூறினார். இந்த தேசியப் பெருமித உணர்வினால்தான் இந்தியா சுதந்திரமடைந்தது என்றார்.

அவர் என்சிசி கேடட்டாகவும் இருந்ததாக கூறினார். இப்போதைய காலகட்டம் போட்டி நிறைந்த காலகட்டம் என்றும், இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் தொடர்ந்து படிப்பது மட்டும் இன்றி, படிப்போடு உடல், மன, சமூகத் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றுக் கூறினார்.

கேடட்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் என்சிசி பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர்களின் ஆளுமையை மேம்படுத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும், என்.சி.சி.யில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், மேலும் நாட்டின் வளர்ச்சியில் சிறந்ததை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.

Tags: nccDefense Minister Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

“அம்ரித் உத்யன்” பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!

Next Post

ஜல் ஜீவன் திட்டம்: திரிபுராவில் மத்திய அமைச்சர் ஆய்வு!

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies