ஐயப்பன் கோவிலில் குவிந்த வருமானம்: எத்தனை கோடி தெரியுமா?
Nov 11, 2025, 04:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐயப்பன் கோவிலில் குவிந்த வருமானம்: எத்தனை கோடி தெரியுமா?

Web Desk by Web Desk
Jan 21, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல – மகரவிளக்கு பூஜை மூலம், 357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சபரிமலை தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

மண்டல – மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. 17-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் மண்டல பூஜை முடிவடைந்ததும் இரவு நடை சாத்தப்பட்டது.

இதை அடுத்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவிலில், 2023-24-க்கான மண்டல-மகரவிளக்கு பூஜை நிறைவடைந்த நிலையில், இன்று காலை கோவில் நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல – மகரவிளக்கு பூஜை மூலம், ரூ.357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 வருமானம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து சபரிமலை தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு மண்டல – மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில், மொத்த வருமானம், 357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், கோவிலுக்கு கிடைத்த மொத்த வருமானம், ரூபாய் 347 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 884 கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 10 கோடியே 35 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

அரவணை பிரசாதம் விற்பனை மூலம் 146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ரூபாயும், அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் 17 கோடியே 64 லட்சத்து 77 ஆயிரத்து 795 ரூபாயும் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு சுமாா் 44 லட்சம் பக்தா்கள் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்த நிலையில், இம்முறை சுமாா் 50 லட்சத்து 6 ஆயிரத்து 412 பக்தா்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனா் என்று கூறினர்.

Tags: sabarimala temple
ShareTweetSendShare
Previous Post

சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு!

Next Post

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய நிர்வாகி பா.ஜ.க.வில் ஐக்கியம்!

Related News

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies