உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை அயோத்தி ஒருங்கிணைத்திருக்கிறது: வி.ஹெச்.பி.!
Jul 24, 2025, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை அயோத்தி ஒருங்கிணைத்திருக்கிறது: வி.ஹெச்.பி.!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 09:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழா, உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமல் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா இன்று மதியம் நடைபெறுகிறது.

விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரான் பிரதிஷ்டை செய்கிறார். இவ்விழாவில் நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் மட்டும் கலந்துகொள்கிறார்கள். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, நாளை முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

அயோத்தி இராமர் கோவிலை உலகளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு உறுதி பூண்டிருக்கிறது. ஆகவே, அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் செலவில் புதிதாக மகரிஷி வாலமீகி சர்வதேச விமானம் கட்டப்பட்டு கடந்த மாதம் 30-ம் தேதி பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

அதேபோல, அயோத்தில் ஏற்கெனவே இருந்து இரயில் நிலையில், 450 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட்டு, அயோத்தி தாம் இரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு, கடந்த 30-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அயோத்தி இராமர் கோவில் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இக்கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்று கூறியிருக்கிறார். மேலும், முக்கியப் பிரமுகர்கள் பலரும் அயோத்தி கோவில் பற்றி புகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி இராம் லல்லா கோவில் கும்பாபிஷேகம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அலோக் குமார், “இந்தியாவில் தெற்கு, வடக்கு என்ற பாகுபாடு இல்லை. அயோத்தி இராம் லல்லா கோவில் கும்பாபிஷேகம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது.

சில மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளாதது அரசியல் காரணங்களுக்காகத்தான். ஆனால், அவர்களின் உண்மையான மனநிலை மற்றும் நினைவுகள் பகவான் ஸ்ரீராமரிடம்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: VHPRam TempleAlok KumarWorking PresidentAyodya
ShareTweetSendShare
Previous Post

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு – ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

Next Post

மியான்மர் இராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies