நெல்லை காட்டு ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை காட்டு ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருகன்குளம் காட்டு ஸ்ரீராமர் திருக்கோவிலில், அயோத்தி ஸ்ரீராமா் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகருக்கு அருகில் உள்ளது அருகன்குளம். இந்த பகுதியில் மரங்கள் மற்றும் அழகிய சோலைகள் சூழ அமைந்திருக்கிறது ஸ்ரீகாட்டு ராமர் ஆலயம். ஸ்ரீராமன் ஜடாயு க்கு மோட்சம் அளித்த இடமாகப் பல திருத்தலங்கள் கருதப்படுகின்றன. அவற்றில், இந்தத் தலமும் ஒன்று.

அப்படி, ஸ்ரீராமனைத் தரிசித்த ஜடாயு அவருடைய மணக் கோலத்தைத் தனக்குக் காட்டும்படி ராமரிடம் வேண்டிக் கொண்டார். இதனால், சீதாதேவி சமேதராக ஜடாயுவுக்கு மணக் கோலத்தைக் காட்டியருளினாராம் பகவான் ராமர். இவ்வாறு திருமணக் கோலத்தைக் காட்டி அருளியதால், காட்சியளித்த ராமன் என்றும், அதுவே வழக்கில் ஸ்ரீகாட்டு ராமன் என்று மருவியதாக கூறப்படுகிறது.

கல்யாண கோலம் காட்டிய தலம் இது என்பதால், தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குத் திருணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயத்தில் சந்நிதிக்கு எதிரில் கை கூப்பிய நிலையில் பொிய உருவத்தில் ஸ்ரீஅபயகஸ்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறாா். இத்தகைய சிறப்பு மிக்க காட்டு ஸ்ரீராமர் கோவிலில், அயோத்தி ஸ்ரீராமா் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, நவகலசங்கள் மற்றும் ராம ஜென்மபூமி அழைப்பிதழ் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமா்,  சீதை, லெட்சுமணர் ஆகியோருக்கு மஞ்சள் பொடி, வாசனைப் பொடி, மாபொடி, பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல, அபயகஸ்த ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம்  நடைபெற்றன.

பின்னா், கலசங்கள் ஆலய பிரதஷணமாகக் கொண்டு வரப்பட்டு, மூலவா் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், திரளான ராம பக்தா்கள் கலந்து கொண்டனர்.

Tags: special poojaArukankulam Kattu Sri Rama templeAyodhya Sri Ramar temple
ShareTweetSendShare
Previous Post

நெல்லை பெருமாள் கோவிலில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் 

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies