சீனாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!
Jul 3, 2025, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. லியாங்ஷுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர், தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இடிபாடுகளை அகற்றி மண்ணுக்குள் புதைந்தவர்களின் சடலங்களை மீட்டு வருகின்றனர். மேலும், இயந்திரங்களைக் கொண்டு, மண் அகற்றப்பட்டு, மீட்புப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

மண்ணுக்குள் புதையுண்ட 47 பேரும், 18 வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மண்ணுக்களுள் புதைந்தவர்களில் 11 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குளிருடன் மோசமான வானிலை நிலவி வருகிறது.

Tags: Landslide in Chinachina
ShareTweetSendShare
Previous Post

நேதாஜி பிறந்த நாள் : உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி!

Next Post

அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி

Related News

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies