காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று பிரதமர் மோடி என்பவர் ஒருவரே! - அண்ணாமலை
Mar 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று பிரதமர் மோடி என்பவர் ஒருவரே! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யார் எல்லாம் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டு வருகிறார்களோ,  அவர்களுடன் கூட்டணி எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெறும் ’என் மண், என் மக்கள்’ யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அங்கு அவருக்கு பாஜக கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

என் மண் என் மக்கள் யாத்திரை, 151 தொகுதியாக திருவிடை மருதூரில் இன்று தொடங்குகிறது. மிகப்பெரிய எழுச்சியுடன் இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது.  கே. பி. முனுசாமிக்கு என் மீது வன்மம் உள்ளது. காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று மோடி என்பவர் ஒருவரே எனத் தெரிவித்தார். இவர்களை மீண்டும் உருவாக்க முடியாது. பாஜகாவில் 20 கோடி தொண்டர்கள் உள்ளனர்.

யார் எல்லாம் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டு வருகிறார்களோ,  அவர்களுடன் கூட்டணி எனத் தெரிவித்தார்.

“சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாடு, கலைஞர் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று அனைத்து நிகழ்வுகளையும் செய்தனர். திமுக இளைஞரணி மாநாடு ஒரு நமுத்துப்போன மிச்சர். ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். இந்தியாவை பொறுத்தவரை ஒற்றைகட்சியாக பாஜக உள்ளது.

பிரதமர் மோடி திருச்சி மீது அதிக பற்றுடன் இருக்கிறார். பராம்பரிய நகரமாக அவருக்கு திருச்சி மீது ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. திருச்சி தலைநகராக வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அதனால் தான் புத்தாண்டின் முதல் நிகழ்வாக திருச்சியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார்” என்றார்.

மேலும், “ எங்களுக்கும், திருச்சி பற்றிய ஒரு மிகப்பெரிய அக்கறை உண்டு. பாஜக சார்பில் மிகச்சிறந்த வேட்பாளரை நிறுத்துவோம். திமுகவின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன். ஒற்றைக் குடும்ப ஆட்சி என்பதை நிறுத்தவே பாஜக விரும்புகிறது” என தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

உடல் தகுதி இந்தியா இயக்கம் – மத்திய அமைச்சகம் அதிரடி!

Next Post

பிரதமர் மோடியிடம் கேள்விகளை கேட்ட குழந்தைகள்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies