காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று பிரதமர் மோடி என்பவர் ஒருவரே! - அண்ணாமலை
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று பிரதமர் மோடி என்பவர் ஒருவரே! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யார் எல்லாம் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டு வருகிறார்களோ,  அவர்களுடன் கூட்டணி எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெறும் ’என் மண், என் மக்கள்’ யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அங்கு அவருக்கு பாஜக கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

என் மண் என் மக்கள் யாத்திரை, 151 தொகுதியாக திருவிடை மருதூரில் இன்று தொடங்குகிறது. மிகப்பெரிய எழுச்சியுடன் இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது.  கே. பி. முனுசாமிக்கு என் மீது வன்மம் உள்ளது. காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று மோடி என்பவர் ஒருவரே எனத் தெரிவித்தார். இவர்களை மீண்டும் உருவாக்க முடியாது. பாஜகாவில் 20 கோடி தொண்டர்கள் உள்ளனர்.

யார் எல்லாம் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டு வருகிறார்களோ,  அவர்களுடன் கூட்டணி எனத் தெரிவித்தார்.

“சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாடு, கலைஞர் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று அனைத்து நிகழ்வுகளையும் செய்தனர். திமுக இளைஞரணி மாநாடு ஒரு நமுத்துப்போன மிச்சர். ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். இந்தியாவை பொறுத்தவரை ஒற்றைகட்சியாக பாஜக உள்ளது.

பிரதமர் மோடி திருச்சி மீது அதிக பற்றுடன் இருக்கிறார். பராம்பரிய நகரமாக அவருக்கு திருச்சி மீது ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. திருச்சி தலைநகராக வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அதனால் தான் புத்தாண்டின் முதல் நிகழ்வாக திருச்சியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார்” என்றார்.

மேலும், “ எங்களுக்கும், திருச்சி பற்றிய ஒரு மிகப்பெரிய அக்கறை உண்டு. பாஜக சார்பில் மிகச்சிறந்த வேட்பாளரை நிறுத்துவோம். திமுகவின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன். ஒற்றைக் குடும்ப ஆட்சி என்பதை நிறுத்தவே பாஜக விரும்புகிறது” என தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

உடல் தகுதி இந்தியா இயக்கம் – மத்திய அமைச்சகம் அதிரடி!

Next Post

பிரதமர் மோடியிடம் கேள்விகளை கேட்ட குழந்தைகள்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies