திடீரென சகாக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அசாம் ரைபிள்ஸ் வீரர்!
Jun 18, 2025, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திடீரென சகாக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அசாம் ரைபிள்ஸ் வீரர்!

காயம் அடைந்த 6 வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதி! 

Web Desk by Web Desk
Jan 24, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர்.

தெற்கு மணிப்பூரில் உள்ள பட்டாலியனில் அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் தன்னிடம் இருந்து துப்பாக்கியால் திடீரென தனது சகாக்களை நோக்கி சுடத்தொடங்கினார். பின்னர் அவர் தன்னைத்தானே அவர் சுட்டுக்கொண்டார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் காயம் அடைந்த 6 வீரர்கள்  ராணுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து அசாம் ரைபிள்ஸ் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.மணிப்பூரில்  இனக்கலவரம் நடந்து வரும் நிலையில், சாத்தியமான வதந்திகளை அகற்றவும், ஊகங்களைத் தவிர்க்கவும் சம்பவத்தின் விவரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது அவசியம்.

காயமடைந்தவர்கள் எவரும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தற்போதைய  மோதலுடன் தொடர்புப்படுத்தக்கூடாது. இந்த சம்பவம் குறித்து உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண  அனைத்து வீரர்களும் ஒன்றாக தங்கி செயல்பட்டு வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: shootingAssam Rifles soldiersouth Manipursoldiers injured
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை கால்பந்து : சிரியா வெற்றி!

Next Post

குடியரசு தின அணிவகுப்பைக் காண 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழைப்பு!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies