திடீரென சகாக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அசாம் ரைபிள்ஸ் வீரர்!
May 3, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திடீரென சகாக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அசாம் ரைபிள்ஸ் வீரர்!

காயம் அடைந்த 6 வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதி! 

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர்.

தெற்கு மணிப்பூரில் உள்ள பட்டாலியனில் அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் தன்னிடம் இருந்து துப்பாக்கியால் திடீரென தனது சகாக்களை நோக்கி சுடத்தொடங்கினார். பின்னர் அவர் தன்னைத்தானே அவர் சுட்டுக்கொண்டார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் காயம் அடைந்த 6 வீரர்கள்  ராணுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து அசாம் ரைபிள்ஸ் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.மணிப்பூரில்  இனக்கலவரம் நடந்து வரும் நிலையில், சாத்தியமான வதந்திகளை அகற்றவும், ஊகங்களைத் தவிர்க்கவும் சம்பவத்தின் விவரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது அவசியம்.

காயமடைந்தவர்கள் எவரும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தற்போதைய  மோதலுடன் தொடர்புப்படுத்தக்கூடாது. இந்த சம்பவம் குறித்து உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண  அனைத்து வீரர்களும் ஒன்றாக தங்கி செயல்பட்டு வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: shootingAssam Rifles soldiersouth Manipursoldiers injured
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை கால்பந்து : சிரியா வெற்றி!

Next Post

குடியரசு தின அணிவகுப்பைக் காண 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழைப்பு!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies