உலகமே பாரதத்தை உற்றுநோக்குகிறது: குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்!
Jan 14, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகமே பாரதத்தை உற்றுநோக்குகிறது: குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் “ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்” பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், முழு உலகமும் பாரதத்தையே உற்று நோக்குகிறது என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவின் 75-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் “ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்” (நமது அரசியலமைப்பு, நமது மரியாதை) என்கிற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்சாரத்தை குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் இன்று புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஜெக்தீப் தன்கர், “மறக்கப்பட்ட மாவீரர்களை தேசம் நினைவுகூருகிறது. நாட்டு மக்கள் பாரதத்தை மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். நாடு 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிரது. இது விரைவில் 3-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும். முழு உலகமும் பாரதத்தையே உற்று நோக்குகிறது. நம் நாட்டு மக்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களால் முடியாதது எதுவுமில்லை” என்றார்.

நிகழ்வின்போது, ​​நியாய சேது தொடங்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மாற்றத்தக்க படியாகும். இது சட்ட சேவைகளை கடைசி மைல் வரை நீட்டிக்கவும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

பிரச்சாரத்தின்போது உள்ளடக்கப்பட வேண்டிய சில கருப்பொருள்கள், சப்கோ நியாய் – ஹர் கர் நியாயா, நவ் பாரத் நவ் சங்கல்ப் மற்றும் விதி ஜாக்ரிதி அபியான் ஆகியவை அடங்கும்.

பின்னர், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தனது உரையில், “இன்று தொடங்கப்பட்ட முயற்சிகளின் நோக்கம் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக, ஒதுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து தீர்வுகளும் உள்ளன. முத்தலாக் போன்ற சமூக அவலங்கள் நீக்கப்பட்டதற்கும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கும் அரசியலமைப்புச் சட்டமே காரணம்” என்றார்.

இந்த நிகழ்வில், பாஷினி மற்றும் இக்னோவின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நீதித்துறையுடன் தங்கள் ஒத்துழைப்பை முறைப்படுத்தினர். பாஷினி உடனான கூட்டு நீதியை அணுகுவதில் மொழியின் தடைகளை உடைக்கும். இக்னோவுடனான கூட்டாண்மை, சட்டத் துறையின் பல்வேறு துறைகளில் சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், சட்ட உதவி மற்றும் ஆதரவின் பல்வேறு துறைகளில் அவர்களின் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

Tags: Hamara SammanLaunchesJagdeep DhankharVice PresidentcampaignHamara Samvidhan
ShareTweetSendShare
Previous Post

கௌஷல் பவனைக் குடியரசுத்தலைவர் திறந்துவைத்தார்!

Next Post

ரஷ்யாவுடனான கடல் வழி வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இந்தியா கவனம்: மத்திய அமைச்சர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies