உலகமே பாரதத்தை உற்றுநோக்குகிறது: குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகமே பாரதத்தை உற்றுநோக்குகிறது: குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 04:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் “ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்” பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், முழு உலகமும் பாரதத்தையே உற்று நோக்குகிறது என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவின் 75-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் “ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்” (நமது அரசியலமைப்பு, நமது மரியாதை) என்கிற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்சாரத்தை குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் இன்று புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஜெக்தீப் தன்கர், “மறக்கப்பட்ட மாவீரர்களை தேசம் நினைவுகூருகிறது. நாட்டு மக்கள் பாரதத்தை மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். நாடு 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிரது. இது விரைவில் 3-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும். முழு உலகமும் பாரதத்தையே உற்று நோக்குகிறது. நம் நாட்டு மக்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களால் முடியாதது எதுவுமில்லை” என்றார்.

நிகழ்வின்போது, ​​நியாய சேது தொடங்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மாற்றத்தக்க படியாகும். இது சட்ட சேவைகளை கடைசி மைல் வரை நீட்டிக்கவும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

பிரச்சாரத்தின்போது உள்ளடக்கப்பட வேண்டிய சில கருப்பொருள்கள், சப்கோ நியாய் – ஹர் கர் நியாயா, நவ் பாரத் நவ் சங்கல்ப் மற்றும் விதி ஜாக்ரிதி அபியான் ஆகியவை அடங்கும்.

பின்னர், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தனது உரையில், “இன்று தொடங்கப்பட்ட முயற்சிகளின் நோக்கம் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக, ஒதுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து தீர்வுகளும் உள்ளன. முத்தலாக் போன்ற சமூக அவலங்கள் நீக்கப்பட்டதற்கும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கும் அரசியலமைப்புச் சட்டமே காரணம்” என்றார்.

இந்த நிகழ்வில், பாஷினி மற்றும் இக்னோவின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நீதித்துறையுடன் தங்கள் ஒத்துழைப்பை முறைப்படுத்தினர். பாஷினி உடனான கூட்டு நீதியை அணுகுவதில் மொழியின் தடைகளை உடைக்கும். இக்னோவுடனான கூட்டாண்மை, சட்டத் துறையின் பல்வேறு துறைகளில் சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், சட்ட உதவி மற்றும் ஆதரவின் பல்வேறு துறைகளில் அவர்களின் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

Tags: Hamara SammanLaunchesJagdeep DhankharVice PresidentcampaignHamara Samvidhan
Share
Tweet
SendShare
Previous Post

கௌஷல் பவனைக் குடியரசுத்தலைவர் திறந்துவைத்தார்!

Next Post

ரஷ்யாவுடனான கடல் வழி வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இந்தியா கவனம்: மத்திய அமைச்சர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies