ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றலா?
Aug 5, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றலா?

Web Desk by Web Desk
Jan 24, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பகவான் ராமருடன் ஜெய்ப்பூர் மகாராஜா மூதாதையர் தொடர்புக் கொண்டவர்கள் என இன்ஸ்டாகிராம் பதிவை ஜெய்ப்பூர் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடந்தேறியது. அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சியளித்தது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்தனர். மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்துள்ளனர்.

இதற்கு மத்தியில், ‘சூரியவன்ஷி ராஜபுத்திரர்கள்’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றல்கள் என்று கூறி, தங்கள் பரம்பரை தெய்வீக தொடர்பை உறுதிப்படுத்தி இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,

பகவான் ஸ்ரீ ராமரின் வரலாற்றுப் பரம்பரையைச் சேர்ந்த ‘சூர்யவன்ஷி’ ராஜபுத்திரர்கள்.

ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் பத்மநாப் சிங், அந்த பரம்பரையின் 309 வது தலைமுறை,  கோவிலில் உள்ள ஸ்ரீ ராமர் சிலையின் ‘பிரான்பிரதிஷ்தா’க்காக அயோத்தியில் உள்ள குடும்பத்தை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

18 ஆம் நூற்றாண்டில் மகாராஜா சவாய் ஜெய் சிங் II ஒரு துறவியிடம் வாங்கியபோது, ​​அயோத்தியின் குடும்பத்தின் ‘வன்ஷாவலி’ மற்றும் வரலாற்று வரைபடமும் துணியில் வரையப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தால் பாதுகாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Maharaja of Jaipur claims ancestral connection to Lord Ram
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு – நெல்லை இரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்தார்!

Next Post

ஞானவாபி ஆய்வறிக்கை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள உத்தரவு!

Related News

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies