வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி உட்பட 132 பேருக்கு பத்ம விருது: பிரதமர் மோடி வாழ்த்து!
Mar 15, 2026, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி உட்பட 132 பேருக்கு பத்ம விருது: பிரதமர் மோடி வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி உட்பட 132 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்பட்டியலில் 5 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள்.

முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி, நடிகை வைஜெயந்தி மாலா பாலி, பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். தவிர, சமூக ஆர்வலர் பிந்தேஷ்வர் பதக், மரணத்திற்குப் பிறகு பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.

அதேபோல, உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி எம்.பாத்திமா பீவி, மறைந்த நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் ஆகியோருக்கு மரணத்திற்குப் பிறகு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதுப், தொழிலதிபர் சீதாராம் ஜிண்டால், இசையமைப்பாளர் பியாரிலால் ஷர்மா, ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு உள்ளிட்டோர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பத்ம விருது பெற்றவர்களில் இந்தியாவின் முதல் பெண் யானை பாகன் பர்பதி பாருவா, பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர் சாமி முர்மு மற்றும் சமூக சேவகர் சங்கதாங்கிமா ஆகியோர் அடங்குவர்.

இதையடுத்து, பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை இந்தியா மதிக்கிறது. அவர்கள் தங்கள் சிறப்பான பணிகளால் மக்களை ஊக்குவிக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Padma AwardsPM ModiGreests
ShareTweetSendShare
Previous Post

பாடகி பவதாரிணி மறைவு – பாரதிராஜா இரங்கல் !

Next Post

பாஜக தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜே.பி. நட்டா!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies