டிஜிட்டல் கரன்ஸியில் மத்திய அரசு தீவிரம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Jul 26, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் கரன்ஸியில் மத்திய அரசு தீவிரம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Web Desk by Web Desk
Jan 26, 2024, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை தாண்டிய பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் கரன்ஸியை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிரம் காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

வங்கிகள் மூலம் டிஜிட்டல் கரன்ஸியை சில்லறை சந்தையில் அறிமுகப்படுத்தும் சோதனைத் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு தொடங்கியது. இதற்காக, பாரத ஸ்டேட் வங்கி, இந்திய யூனியன் வங்கி, பரோடா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, ஐ.டி.எஃப்.சி, வங்கி, யெஸ் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி. வங்கி ஆகிய 9 வங்கிகளை ரிசர்வ் வங்கி தேர்வு செய்தது.

ரூபாய் நோட்டுக்களின் அதே மதிப்பில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை, பயனாளிகள் மேற்கண்ட வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் வேலட் முறையைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய முடியும். இத்திட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், டெல்லியிலுள்ள இந்து கல்லூரியின் 125-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கரன்ஸி கண்டிப்பாக பெரிய அளவில் உதவும் என்று நாங்கள் கருதுகிறோம்.

ஏனெனில், இது பொருளாதாரத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் கண்டறியும் தன்மைய கொண்டுவரும். மேலும், குறைந்த செலவில் பணப் பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தவும் இது உதவும். ஆகவே, டிஜிட்டல் கரன்ஸி மேம்பாட்டில் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசும் பணியாற்றி வருகிறது” என்றார்.

Tags: Hindu CollegedelhiNirmala Sitharamanfinance minister
ShareTweetSendShare
Previous Post

இந்திய மகளிர் ஹாக்கி அணி அபார வெற்றி : அரையிறுதிக்கு தகுதி !

Next Post

இந்திய குடியரசு தினம் : ரஷ்ய தூதரகத்தில் கொண்டாட்டம்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies