ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை படைத்த இந்திய வீரர் !
Oct 7, 2025, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை படைத்த இந்திய வீரர் !

Web Desk by Web Desk
Jan 27, 2024, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது.

ஐதராபாத் – அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையே முதல் நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் அணி 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக  கேப்டன் ராகுல் சிங் மற்றும் தன்மய் அகர்வால் களமிறங்கினர்.

இருவரும் சேர்ந்து அருணாச்சல பிரதேசத்தின் பந்துவீச்சை தெறிக்கவிட்டனர். ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் ரன் எடுக்க வேண்டும் என முடிவு செய்து இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர்.

கேப்டன் ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், தன்மய் அகர்வால் நிலைத்து நின்று தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் அடிக்கும் பந்துகள் பௌண்டரீஸ், சிக்சர்களாக பறந்தது.

இவர் 119 பந்துகளில் இரண்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அடுத்து தன் அதிரடியை தொடர்ந்த அவர் 147 பந்துகளில் முன்று சதம்  அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

இதன் மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக முன்று சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தற்போது ஐதராபாத் அணியின் ஸ்கோர் 48 ஓவர்களில் மட்டுமே 529/1 ஆக உள்ளது. இதற்கு முக்கியமாக காரணமாக தன்மய் திகழ்கிறார்.

2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ மாராய்ஸ் 191 பந்துகளில் முச்சதம் அடித்ததே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது. அதை உடைத்தார் தன்மய் அகர்வால்.

மேலும், ஒரே நாளில் 300 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இப்போட்டியில் 33 பௌண்டரீஸ், 21 சிக்சர்கள் அடித்த இவர் இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இப்போட்டியில் அருணாச்சல பிரதேச அணி 172 ரன்கள் குவித்த நிலையில், ஒரே நாளில் 701 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.  முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 700 ரன்களுக்கும் மேல் குவிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.

இதற்கு முன்னதாக 1948 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன்ஸ் – எசக்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் ஒரே நாளில் 721 ரன்கள் குவிக்கப்பட்டது.

Tags: Ranji Trophy cricket tournamentHyderabad Arunachal PradeshRahul SinghDhanmay Agarwal300 plussports
ShareTweetSendShare
Previous Post

தெற்கு இரயில்வே வருவாய் எத்தனை கோடி தெரியுமா?

Next Post

ஐந்தாவது நாள் – அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !

Related News

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!

அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஆதிக்கம் : கொலையாகும் குஜராத்திகள் பின்னணி என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies