மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ட்ரோன் பறக்க தடை!
Sep 9, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ட்ரோன் பறக்க தடை!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஆளில்லா விமானம் பறக்க தடை விதித்து நாக்பூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரின் மஹால் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ளது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் மக்கள் தொகை அதிகம் உள்ள உணவகங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது.  இங்கு அடையாளம் தெரியாத நபர், ட்ரோன் வீடியோகிராஃபியைப் பயன்படுத்த முடியும், இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் நாக்பூர் காவல்துறை இங்குள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்தில் ஆளில்லா விமானம் பறக்க தடை விதித்தும், மார்ச் 28 வரை அந்த வளாகத்தில் புகைப்படம் எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் தடை விதித்து நாக்பூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 (1) (3) இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவில், RSS தலைமையகம் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பயிற்சி வகுப்புகள், ஆகியவை சூழப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இதன் காரணமாக,  அங்கு செல்லும் நபர்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம், ட்ரோன் வீடியோகிராஃபியைப் பயன்படுத்தலாம், இது தலைமையகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“எனவே, அந்தப் பகுதியில் படங்கள், வீடியோக்கள், ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 (பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தரவு ஜனவரி 29 முதல் மார்ச் 28 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: RSSdrone banned
ShareTweetSendShare
Previous Post

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன்

Next Post

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies