ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Oct 6, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ஜார்கண்ட் முதல்வர் 

Web Desk by Web Desk
Jan 29, 2024, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்ட் மாநில  சட்டம் ஒழுங்கு நிலைமை  திருப்திகரமாக இல்லை என அம்மாநில அளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பியும் அதனை புறக்கணித்தார்.

பின்னர் கடந்த ஜன.20ஆம் தேதி ஆஜரான ஹேமந்த், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில்  விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் உள்ள அவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனையடுத்து அவரை அமலாக்கத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை  சொல்லிக்கொள்கிறேன்.

சட்டத்தை விட பெரியவர்கள் என்ற நிலையை உருவாக்கக் கூடாது. விசாரணைக்கு இன்று ஆஜாராகி பதில் சொல்லவில்லை என்றால்  நாளை பதில் சொல்ல வேண்டும். ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் திருப்திகரமாக இல்லை, இதை நான் பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன் என தெரிவித்தார்.

Tags: Jharkhand Mukti MorchaHemant Sorencp radhakarishnanED summonsgovernor CP RadhakrishnanJharkhand Governor
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் : 6 நாட்களில் 19 லட்சம் பக்தர்கள்!

Next Post

சரயு நதியில், ‘சந்தியா ஆரத்தி’

Related News

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

மதம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் – மோகன் பாகவத்

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies