ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Aug 22, 2025, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ஜார்கண்ட் முதல்வர் 

Web Desk by Web Desk
Jan 29, 2024, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்ட் மாநில  சட்டம் ஒழுங்கு நிலைமை  திருப்திகரமாக இல்லை என அம்மாநில அளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பியும் அதனை புறக்கணித்தார்.

பின்னர் கடந்த ஜன.20ஆம் தேதி ஆஜரான ஹேமந்த், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில்  விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் உள்ள அவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனையடுத்து அவரை அமலாக்கத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை  சொல்லிக்கொள்கிறேன்.

சட்டத்தை விட பெரியவர்கள் என்ற நிலையை உருவாக்கக் கூடாது. விசாரணைக்கு இன்று ஆஜாராகி பதில் சொல்லவில்லை என்றால்  நாளை பதில் சொல்ல வேண்டும். ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் திருப்திகரமாக இல்லை, இதை நான் பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன் என தெரிவித்தார்.

Tags: Hemant Sorencp radhakarishnanED summonsgovernor CP RadhakrishnanJharkhand GovernorJharkhand Mukti Morcha
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் : 6 நாட்களில் 19 லட்சம் பக்தர்கள்!

Next Post

சரயு நதியில், ‘சந்தியா ஆரத்தி’

Related News

வரி விதிப்பு குறைப்பு – ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் ஒப்புதல்!

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பாஜக தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு எதுவும் இல்லை என கூறியவர் இல கணேசன் – அண்ணாமலை புகழாரம்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies