" ராஜா, லெஜெண்ட், ஜென்டில்மேன் " என தோனியை புகழ்ந்த இந்திய வீரர்!
Oct 28, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

” ராஜா, லெஜெண்ட், ஜென்டில்மேன் ” என தோனியை புகழ்ந்த இந்திய வீரர்!

Web Desk by Web Desk
Jan 30, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணிக்காக விளையாடிய அனுபவ வீரரான உமேஷ் யாதவ் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் விதர்பா அணி சார்பாக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இந்தப் போட்டி கடத்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகிடது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதனால் 54 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. விதர்பா அணி 374 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலமாக 429 ரன்களை ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதில் விதர்பா அணி சார்பாக அனுபவ வீரர் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டி முடிவடைந்த பின்னர் உமேஷ் யாதவ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் உமேஷ் யாதவ் இந்திய அணியில் இருந்து விளங்கியிருக்கும் நிலையில், கம்பேக் கொடுப்பதற்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இவரின் அனுபவத்தின் மூலம் விதர்பா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த நிலையில் தோனியுடனான சந்திப்புக்கு பின் உமேஷ் யாதவ், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்துடன் உமேஷ் யாதவ் தோனி பற்றி, “ராஜாவை போல் வந்தார்.. லெஜண்ட் போல் வாழ்ந்தார்.. இப்போது ஜென்டில்மேன் என்று அனைவராலும் நினைவில் வைக்கப்படுகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உமேஷ் யாதவ் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட ரூ.5.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தோனியின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணிக்காக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ms dhoni cricketumesh yadav
ShareTweetSendShare
Previous Post

மனித மூளைக்குள் ‘சிப்’ பொருத்திய எலான் மஸ்கின் நிறுவனம்!

Next Post

கொமோரோஸ் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies