" ராஜா, லெஜெண்ட், ஜென்டில்மேன் " என தோனியை புகழ்ந்த இந்திய வீரர்!
Jan 14, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

” ராஜா, லெஜெண்ட், ஜென்டில்மேன் ” என தோனியை புகழ்ந்த இந்திய வீரர்!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணிக்காக விளையாடிய அனுபவ வீரரான உமேஷ் யாதவ் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் விதர்பா அணி சார்பாக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இந்தப் போட்டி கடத்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகிடது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதனால் 54 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. விதர்பா அணி 374 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலமாக 429 ரன்களை ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதில் விதர்பா அணி சார்பாக அனுபவ வீரர் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டி முடிவடைந்த பின்னர் உமேஷ் யாதவ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் உமேஷ் யாதவ் இந்திய அணியில் இருந்து விளங்கியிருக்கும் நிலையில், கம்பேக் கொடுப்பதற்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இவரின் அனுபவத்தின் மூலம் விதர்பா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த நிலையில் தோனியுடனான சந்திப்புக்கு பின் உமேஷ் யாதவ், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்துடன் உமேஷ் யாதவ் தோனி பற்றி, “ராஜாவை போல் வந்தார்.. லெஜண்ட் போல் வாழ்ந்தார்.. இப்போது ஜென்டில்மேன் என்று அனைவராலும் நினைவில் வைக்கப்படுகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உமேஷ் யாதவ் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட ரூ.5.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தோனியின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணிக்காக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ms dhoni cricketumesh yadav
ShareTweetSendShare
Previous Post

மனித மூளைக்குள் ‘சிப்’ பொருத்திய எலான் மஸ்கின் நிறுவனம்!

Next Post

கொமோரோஸ் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies