" ராஜா, லெஜெண்ட், ஜென்டில்மேன் " என தோனியை புகழ்ந்த இந்திய வீரர்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

” ராஜா, லெஜெண்ட், ஜென்டில்மேன் ” என தோனியை புகழ்ந்த இந்திய வீரர்!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய அணிக்காக விளையாடிய அனுபவ வீரரான உமேஷ் யாதவ் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் விதர்பா அணி சார்பாக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இந்தப் போட்டி கடத்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகிடது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதனால் 54 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. விதர்பா அணி 374 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலமாக 429 ரன்களை ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதில் விதர்பா அணி சார்பாக அனுபவ வீரர் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டி முடிவடைந்த பின்னர் உமேஷ் யாதவ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் உமேஷ் யாதவ் இந்திய அணியில் இருந்து விளங்கியிருக்கும் நிலையில், கம்பேக் கொடுப்பதற்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இவரின் அனுபவத்தின் மூலம் விதர்பா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த நிலையில் தோனியுடனான சந்திப்புக்கு பின் உமேஷ் யாதவ், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்துடன் உமேஷ் யாதவ் தோனி பற்றி, “ராஜாவை போல் வந்தார்.. லெஜண்ட் போல் வாழ்ந்தார்.. இப்போது ஜென்டில்மேன் என்று அனைவராலும் நினைவில் வைக்கப்படுகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உமேஷ் யாதவ் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட ரூ.5.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தோனியின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணிக்காக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ms dhoni cricketumesh yadav
Share
Tweet
SendShare
Previous Post

மனித மூளைக்குள் ‘சிப்’ பொருத்திய எலான் மஸ்கின் நிறுவனம்!

Next Post

கொமோரோஸ் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies